Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

இறுதி சுவாசம்
-5 % Out Of Stock
ஸ்பெயின் நாட்டு இயக்குநரான லூயி புனுவலின் சுயசரிதம். வயது ஆக ஆக நம் நினைவில் இருந்து பல சம்பவங்கள் தப்பிப் போவதையும் சிறுபிராயத்தில் நெருங்கிப் பழகிய நண்பனின் பெயரே மறந்துபோகும் துயரையும் குறித்துப் பேசுவதில் தொடங்குகிறது முதல் அத்தியாயம். சுயசரிதமாக இருந்தாலும் மழை பெய்வதற்காக பாதிரியார்களால் ஸ்பெய..
₹190 ₹200
இறுதி மணித்தியாலம்
-5 % Out Of Stock
நம் வாழ்விலும் ஏராளம் திரைகள் உண்டு. இன்னும் அழுத்தமாகச் சொன்னால், நம் வாழ்வும் ஆயிரமாயிரம் திரைகளை எதிர்கொள்ளவே வேண்டியுள்ளது. இனத் திரை, சாதியத் திரை, தேசியத் திரை, மதத் திரை, பிரதேசத் திரை, நிறவாதத் திரை இப்படி பல திரைகள். இந்தத் திரைகளுக்கு நிறந்தீட்டும் அதிகாரத் தரப்புகளின் தீவிர முனைப்பும் தொட..
₹124 ₹130
இறுதி யாத்திரை
-5 %
வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள். அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது. புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப மு..
₹190 ₹200
இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும்
-5 % Out Of Stock
ஐந்து ஆளுமைகள் குறித்தும், பதினைந்து நாவல்கள் மற்றும் இந்தியச் சிறுகதைகள் குறித்தும் தன்னுடைய நேர்மையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார் சா.தேவதாஸ். விமர்சனமும், மதிப்பீடும் யாராலும் எழுதிவிடக்கூடியதுதானா? இக்கேள்விக்கு தனது இப்பிரதியில் படைப்பின் மீதான விமர்சனத்தின் ஒவ்வொரு வரியிலும் தன்னுடைய நிதர்..
₹114 ₹120
இலக்கியத்தின் தீராச் சொற்கள்
-5 %
பா.செ.வின் எழுத்துகள் இப்படி ரத்தமும், சதையுமாக அடக்கப்பட்டவர்களின், கைவிடப்பட்டவர்களின், விளிம்பு நிலை மக்களின்  ஆன்மாவை வெளிக்காட்டிக் கொண்டு நிற்பதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. ஒரு ஜெருசலேத்தின் சிறுவன் முதலாக அவருடைய ஒவ்வொரு பாத்திரமும் அவரையே உள்வாங்கிச் செரித்திருக்கிறது. ஒவ்வொரு பாத்திரத..
₹171 ₹180
இலட்சுமணப்பெருமாள் கதைகள்
-5 %
கதை சொல்லியின் கதையின் முதல் பாராவே என் தோள்மேல் கைபோட்டு இழுத்துக்கொண்டது. சில் என்ற வாழை மட்டையில் உட்கார வைத்து பளிங்குத் தரையில் வழுக்கிக் கொண்டு போகும்படியாய் லட்சுமணப் பெருமாள் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார். கதைகளைப் படித்து முடித்ததும் உணர்ச்சி வசப்பட்டேன். ஊர் மிளைக்காகவும், லட்சுமியம்மாவுக..
₹475 ₹500
உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
-5 %
நவீன தமிழ் எழுத்தாளர்களிடையே அரிதாகிப் போன நகைச்சுவை, சிவக்குமாருக்கு மிக எளிதாக கைக்கூடுகிறது. ஒரு சிறுகதையை அவர் இப்படித் துவங்குகிறார், ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் என்று. இக்கதை மாந்தர்கள் எளிமையானவர்களாக பாசாங்கற்றவர்களாக, வெள்ளந்தியாக இருக்கிறார்கள். இக்கதைகளின் வாயிலாக அவர்களோடு நெரு..
₹285 ₹300
உஷ்ணராசி கரைப்புறத்தின் இதிகாசம்
-5 %
இரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட, அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம், நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல். ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த் போராட்ட நாட்களை விவரு..
₹713 ₹750
Showing 49 to 60 of 208 (18 Pages)